இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீபா அணி முடிவு
Loading… அ.தி.மு.க. இணைப்பு முயற்சி தீவிரமாகி வரும் நிலையில் எடப்பாடி- ஒ.பி.எஸ் அணிகள் எந்த நேரத்திலும் ஒன்று சேரலாம் என்கிற பரபரப்பு அரசியல் களத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அப்படி இரண்டு அணிகளும் இணைந்தால் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் நிலை உள்ளதாக இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தீபா அணியினர் இதற்கு முட்டுக் கட்டை போடும் நிலையில் செயல்பட்டு வருகிறார்கள். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவே அ.தி.மு.க.வின் உண்மை யான வாரிசு என்றும், இரட்டை … Continue reading இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தீபா அணி முடிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed